Fr. Sarathjeevan

இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் மக்களுக்காக தன்னுயிர் ஈந்த அருட்தந்தை சறத்ஜீவனின் நினைவாக அருட்தந்தை சறத்ஜீவன் நிதித்திட்டம் 2013ம் ஆண்டு அவரது குடும்பஅங்கத்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையிலும், புலம் பெயர்ந்து உள்ள நாடுகளிலும் வாழும் நல்ல உள்ளம் படைத்தவர்களின் உதவியுடன் அருட்தந்தை சறத்ஜீவன் நிதித்திட்டம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறது.

Sara